பூங்கா அமைக்கப்படுமா?

Update: 2022-09-16 15:43 GMT

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள செட்டியார்பட்டி பேரூராட்சி 9-வது வார்டில் பூங்கா இ்ல்லை. இந்த பகுதியில் பூங்கா அமைத்தால் அப்பகுதியில் உள்ள மக்கள் பயன்பெறுவர். எனவே மேற்கண்ட பகுதியில் பூங்கா அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்