குடிமகன்கள் தொல்லை

Update: 2022-09-13 13:19 GMT
கோவை சிங்காநல்லூர் பஸ் நிலையம் அருகே உள்ள கோவிலில் இருந்து சற்று தொலைவில் டாஸ்மாக் மதுக்கடை செயல்பட்டு வருகிறது. மது அருந்தும் குடிமகன்கள் அந்த வழியாக செல்லும் பெண்களை கேலி கிண்டல் செய்கின்றனர். மேலும் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கும் இடையூறு செய்கின்றனர். எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்