பயணிகள் அவதி

Update: 2022-09-10 16:08 GMT

விருதுநகர் மாவட்டம் சிவகாசி-ஸ்ரீவில்லிபுத்தூர் தடத்தில் இயக்கப்படும் அரசு பஸ்கள் சேதமடைந்து காணப்படுகிறது. மேலும் மழை பெய்தால் நீரானது பஸ்சில் ஒழுகுகிறது. இதனால் பொதுமக்கள், பஸ் பயணிகள் அவதிப்படுகின்றனர். எனவே சேதமடைந்த நிலையில் உள்ள பஸ்களை அகற்றி புதிய பஸ்களை இத்தடத்தில் இயக்க வேண்டும்.

மேலும் செய்திகள்