பூங்காவை திறக்க வேண்டும்

Update: 2022-09-08 17:03 GMT
பழனி உழவர்சந்தை அருகில் உள்ள சிறுவர் பூங்கா பல நாட்களாக பூட்டியே கிடக்கிறது. இதனால் அப்பகுதி சிறுவர்கள் விளையாடுவதற்கு இடம் இன்றி தவித்து வருகின்றனர். எனவே இந்த பூங்காவை திறந்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

மேலும் செய்திகள்