பராமாிப்பில்லாத பூங்கா

Update: 2022-09-08 14:17 GMT

கோபிசெட்டிபாளையம் கோசலை நகரில் உள்ள நகராட்சி பூங்கா செடி, கொடிகள் வளர்ந்து பராமரிப்பின்றி காணப்படுகிறது. இதனால் பாம்பு போன்ற விஷ ஜந்துகள் அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் புகுந்து வருகிறது. பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். உடனே பூங்காவை பராமரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்