சிறுவர் பூங்கா அமைக்கப்படுமா?

Update: 2022-09-06 12:28 GMT
மூலைக்கரைப்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட 13-வது வார்டு கடம்பன்குளம் கிராமத்தின் வடக்கு பகுதியில் சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் அரசு புறம்போக்கு நிலம் காலியாக உள்ளது. தற்போது அங்கு சீமை கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்து காணப்படுகிறது. எனவே, அதனை சீர்படுத்தி சிறுவர் பூங்கா அமைப்பதற்கு பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

மேலும் செய்திகள்