அடிப்படை வசதிகள் இல்லாத பூங்கா

Update: 2022-09-04 16:22 GMT
கடலூர் மஞ்சக்குப்பம் மாநகராட்சி பூங்காவில் கட்டணம் வசூலிக்கப்படுகிறதே தவிர, அதற்கு ஏற்றாற்போல் குடிநீர், கழிவறை உள்ளிட்ட எந்தவொரு அடிப்படை வசதிகளும் இல்லை. இதனால் இங்கு வரும் சிறுவர்கள் பெரிதும் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் விளையாட்டு உபகரணங்களும் சேதமடைந்து கிடக்கிறது. ஆகவே குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பதுடன், விளையாட்டு உபகரணங்களையும் சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பது அவசியமாகும்.

மேலும் செய்திகள்