பூங்கா பயன்பாட்டுக்கு வருமா?

Update: 2022-08-31 16:35 GMT

திண்டுக்கல் ராஜலட்சுமிநகரில் உள்ள மாநகராட்சி பூங்கா பயன்பாட்டுக்கு வராமல் இருக்கிறது. அதை பயன்பாட்டுக்கு கொண்டு வந்தால் முதியவர்கள் நடை பயிற்சி செய்யவும், குழந்தைகள் விளையாடவும் வசதியாக இருக்கும். எனவே பூங்காவை பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும்.

மேலும் செய்திகள்