பூங்கா சீரமைக்கப்படுமா?

Update: 2022-08-27 14:13 GMT

பழனி அருகே பாலாறு-பொருந்தலாறு அணை பகுதியில் உள்ள பூங்கா பராமரிப்பு இல்லாமல் காணப்படுகிறது. அங்குள்ள விளையாட்டு உபகரணங்கள் சேதமடைந்துவிட்டது. மேலும் பூங்காவில் புதர்கள் வளர்ந்து சுற்றுலா பயணிகளுக்கு அச்சுறுத்தலாக உள்ளது. எனவே அதிகாரிகள் பூங்காவை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்