பராமரிப்பு இல்லாத பூங்கா

Update: 2022-08-27 13:07 GMT

கோவை அருகே கோவைப்புதூர் பிரஸ் என்கிளேவ் வளாகத்தில் உள்ள மாநகராட்சி பூங்கா பராமரிப்பு இல்லாமல் உள்ளது. இந்த பூங்காவை பராமரித்து பசுமையாக்க வேண்டும். தற்போது புதர் மண்டி கிடப்பதால், அதை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. மேலும் விஷ ஜந்துகள் புகலிடமாக மாறிவிட்டது. எனவே உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்