பூங்கா தினசரி சுத்தப்படுத்தப்படுமா?

Update: 2022-08-24 13:36 GMT

நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட பாளையங்கோட்டை பஸ்நிலையம் அருகே ஒரு பூங்கா உள்ளது. இந்த பூங்காவிற்கு ஏராளமான பொதுமக்கள் மற்றும் சிறுவர்-சிறுமிகள் வந்து செல்கின்றனர். பொதுமக்கள் நடைபயிற்சி சென்று வருகின்றனர். ஆனால் இந்த பூங்காவை தினசரி சுத்தப்படுத்தாமல் குப்பைகள் ஆங்காங்கே தேங்கி கிடக்கிறது. எனவே தினசரி குப்பைகளை அள்ளி பூங்காவை சுத்தமாக வைத்திருக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்