புதர் மண்டிய பூங்கா

Update: 2022-08-23 12:22 GMT

கோவை மாநகராட்சி 59-வது வார்டு நீலிக்கோணாம்பாளையம் ஆர்.கே.கே. நகரில் செம்மொழி பூங்கா உள்ளது. இந்த பூங்கா மிகவும் புதர் மண்டிய நிலையில் காட்சியளிக்கிறது. மேலும் விளையாட்டு உபகரணங்களும் உடைந்து கிடக்கிறது. இது தவிர சுற்றுச்சுவர் இடிந்து பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது. இதனால் அங்கு செல்லவே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அச்சப்படுகிறார்கள். எனவே அந்த பூங்காவை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்