பூங்கா பணிகள் விரைவுபடுத்தப்படுமா?

Update: 2022-08-22 15:58 GMT

தஞ்சை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. ஆனால் அ சிவகங்கை பூங்காவில் நடந்து வரும் பணிகள் மந்தமாக நடந்து வருகின்றன. இதனால் சுற்றுலா வரும் பயணிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக பெரிய கோவிலுக்கு வருபவர்கள் பூங்கா பணிகள் எப்போது முடியும் என்ற ஏக்கத்துடன் வந்து செல்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சிவகங்கை பூங்காவில் நடந்து வரும் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுப்பார்களா?



மேலும் செய்திகள்