கைக்கெட்டும் உயரத்தில் மின்கம்பிகள்

Update: 2022-09-30 11:35 GMT

வாணியம்பாடியை அடுத்த உதயேந்திரம் பேரூராட்சி பகுதியில் தோல் கழிவுநீர் பொதுச் சுத்திகரிப்பு நிலையம் உள்ளது. இந்த நிலையம் அருகில் 5 அடி உயரத்தில் கைக்கு எட்டும் தூரத்தில் உயர் மின்னழுத்த கம்பிகள் தொங்குகின்றன. உயிர்சேதம் ஏற்படும் முன்பு சம்பந்தப்பட்ட மின்வாரியத்துறை அதிகாரிகள் மின் கம்பிகளை சற்ற மேலே உயர்த்தி கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சரவணன், உதயேந்திரம்.

மேலும் செய்திகள்