பயணிகள் நிழற்குடை அமைப்பார்களா?

Update: 2022-11-20 11:47 GMT

திருவண்ணாமலை வேங்கிக்கால் பகுதியில் தென்றல் நகர் பஸ் நிறுத்தத்தில் பொதுமக்கள் பஸ்கள் மூலம் வெளியூருக்கு சென்று வருகின்றனர். அங்கு பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகளுக்கு நிழற்குடை வசதி இல்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ. மற்றும் தனியார் தொண்டு நிறுவன நிதி உதவியில் பயணிகள் நிழற்குடை அமைத்துத் தருவார்களா?

-என்.சின்னதுரை, திருவண்ணாமலை. 

மேலும் செய்திகள்