போலீஸ் நிலைய செல்போன் எண்களை எழுதி வைப்பார்களா?

Update: 2024-03-24 16:59 GMT

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்துப் போலீஸ் நிலையங்களுக்கும், அவசர செய்தியை தெரிவிக்க, அந்தந்த ஊர் பஸ் நிலையங்கள், அரசு அலுவலகங்களில் செல்போன் எண்களை பொதுமக்கள் பார்வைக்கு தெரியும்படி எழுதி வைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

-டி.சீனுவாசன், திருவண்ணாமலை.  

மேலும் செய்திகள்