சாராய கடத்தலை தடுப்பார்களா?

Update: 2022-12-07 11:24 GMT

தமிழக-ஆந்திர எல்லையில் உள்ள வெலதிகமாணிபெண்டா என்ற இடத்தில் தமிழக காவல்துறையும், ஆந்திர மாநில காவல் துறையும் சோதனைச்சாவடி அமைந்துள்ளது. ஆனால் அந்த வழியாக தினமும் பல்வேறு வகையான வாகனங்களில் ரேஷன் அரிசி மற்றும் சாராயம் கடத்தப்படுகிறது. இதைத் தடுக்க இருமாநில அரசுகள் முன்வர வேண்டும்.

-அண்ணாமலை, வெலதிகமாணிபெண்டா.

மேலும் செய்திகள்