செடிகளை அகற்றுவார்களா?

Update: 2024-07-21 20:34 GMT

அரக்கோணம் சுவால்பேட்டை மேலாண்ட ஒப்பணக்காரத் தெருவின் இறுதியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அருகே அசோக் நகர் செல்லும் வழியில் அங்கன்வாடி மையம் உள்ளது. அதைச் சுற்றிலும் செடிகள் வளர்ந்து, புதர் மண்டி காணப்படுகிறது. விஷ பூச்சிகள் நடமாட்டம் அதிகமாக உள்ளதால் அங்கன்வாடிக்கு வரும் குழந்தைகள் அச்சப்படுகின்றனர். செடி, கொடிகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராமசாமி, சமூக ஆர்வலர், அரக்கோணம்.

மேலும் செய்திகள்