பட்டுப்போன மரத்தை அகற்றுவார்களா?

Update: 2024-02-04 17:15 GMT

சோளிங்கர் நகராட்சி வாரச்சந்தையில் பொதுமக்களுக்கு இடையூராக பட்டுப்போன மரம் ஒன்று உள்ளது. இந்த மரம் எந்த நேரத்திலும் கீழே விழுந்து ஆபத்தை ஏற்படுத்தலாம். எனவே அசம்பாவிதம் நடக்கும் முன் பட்டுப்போன மரத்தை அகற்ற அதிகாரிகள் முன்வருவார்களா?

-பார்த்தசாரதி, சோளிங்கர்.

மேலும் செய்திகள்