பேனர்களை அகற்றுவார்களா?

Update: 2023-05-28 13:09 GMT

திருவண்ணாமலை நகரத்தில் வேங்கிக்கால் உள்பட பல்வேறு இடங்களில் போக்குவரத்துக்கு இடையூறுாக தனியார் பள்ளிகளின் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. அந்தப் பேனர்களை அகற்ற வேண்டும். மேலும் தனியார் பள்ளிகளின் பஸ்கள் போக்குவரத்துக்கு இடையூறாக பல்வேறு இடங்களில் நிறுத்தப்பட்டுள்ளன. அந்தப் பஸ்களை போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் நிறுத்தி வைக்க போலீசார் அறிவுறுத்தி தடுக்க வேண்டும்.

-ராம், திருவண்ணாமலை. 

மேலும் செய்திகள்