வாலாஜா பத்திரப்பதிவு அலுவலகம் முன்பு கொளத்தேரி ரோட்டில் பி.எஸ்.என்.எல். டவர் எதிரில் வாலாஜா நகருக்கு செல்வதை குறிப்பிடும் வகையில் மைல்கல்லில் எழுத்துகள் எழுதப்பட்டு இருந்தது. அவை அழிந்து விட்டன. எனவே அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகள் வசதிக்காக மைல்கல்லுக்கு வர்ணம் பூசி ஊரின் பெயர்களை எழுத அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-சண்முகம், வாலாஜா.