நிழற்குடை அமைக்கப்படுமா?

Update: 2024-02-25 17:05 GMT

தேசூர் அருகே மகமாய் திருமணி, குண்ணகம்பூண்டி கூட்டுச்சாலையில் பஸ் பயணிகள் நிழற்குடை இல்லை. மழை, வெயில் காலங்களில் பயணிகளுக்கு சிரமமாக உள்ளது. குண்ணகம்பூண்டி கூட்டுச்சாலையில் பஸ் பயணிகள் நிழற்குடை வசதி அமைத்துத் தர வேண்டும்.

-டி.சவுந்தரராஜன், மகமாய் திருமணி. 

மேலும் செய்திகள்