பயணிகள் நிழற்கூடம் அமைக்கப்படுமா?

Update: 2024-02-11 17:32 GMT

திருப்பத்தூரில் இருந்து திருவண்ணாமலை செல்லும் சாலையில் காளியம்மன் கோவில் பஸ் நிறுத்தம் உள்ளது. இந்தப் பகுதியில் இருந்து தினமும் ஏராளமான பயணிகள் வெளியூருக்கு சென்று வருகின்றனர். இங்கு பயணிகள் நிழற்கூடம் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பன்னீர்தாஸ், திருப்பத்தூர்.

மேலும் செய்திகள்