வாகனங்கள் ஏலம் விடப்படுமா?

Update: 2022-09-17 09:18 GMT

வெம்பாக்கம் தாலுகா தூசி போலீசாரால் பறிமுதல் செய்யப்படும் வாகனங்கள் ஓரிடத்தில் வைக்கப்பட்டுள்ளன. அங்கு ஏராளமான வாகனங்கள் வைக்கப்பட்டுள்ளன. அதைச் சுற்றி செடி, கொடிகள் வளர்ந்துள்ளன. அதில் இருந்து விஷ பூச்சிகள் வெளியேறுகிறது. பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களுக்கு நீதி விசாரணை முடிந்ததும், அந்த வாகனங்களை போலீசார் ஏலத்தில் விடுவார்களா?

-அப்துல்வஹாப், தூசி. 

மேலும் செய்திகள்