துணை சுகாதார நிலையம் திறக்கப்படுமா?

Update: 2023-01-04 12:45 GMT

கலசபாக்கம் தாலுகா பழங்கோவில் கிராமத்தில் ஆண்டு 3 ஆண்டுகளுக்கு முன்பு துணை சுகாதார நிலையம் கட்டப்பட்டது. தற்போது அனைத்துக் கட்டுமான பணிகளும் முடிந்து விட்டது. ஆனால், அதை இன்னும் மக்கள் பயன்பாட்டுக்கு திறக்காமல் வைத்துள்ளனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மூடி கிடக்கும் துணை சுகாதார நிலையத்தை திறப்பார்களா?

-ஆ.ஏழுமலை, கலசபாக்கம். 

மேலும் செய்திகள்