பள்ளி சுற்றுச்சுவர் சீரமைக்கப்படுமா?

Update: 2024-02-25 17:42 GMT

திருப்பத்தூர் அருகே ஆண்டியப்பனூரில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் உள்ள சுற்றுச்சுவர் இடிந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ளது. மர்ம நபர்கள் இரவில் பள்ளியின் உள்ளே சென்று சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். பள்ளி சுற்றுச்சுவரை கட்டி தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சுரேஷ், ஆண்டியப்பனூர்.

மேலும் செய்திகள்