பாலூட்டும் தாய்மார்கள் அறை திறக்கப்படுமா?

Update: 2023-03-22 16:39 GMT

கண்ணமங்கலம் பேரூராட்சி பழைய பஸ் நிலைய கட்டிட வளாகத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் அறிவித்த திட்டத்தின்கீழ் பாலூட்டும் தாய்மார்கள் அறை வசதி செயல்பட்டு வந்தது. தற்போது அந்த அறை எப்போதும் பூட்டியே கிடக்கிறது. பஸ் நிலைய பகுதியில் கைக்குழந்தையுடன் வரும் தாய்மார்களின் வசதிக்காக, அந்த அறையை மீண்டும் திறப்பார்களா?

-விஜயன், கண்ணமங்கலம்.

மேலும் செய்திகள்