புனரமைப்பு பணி தொடர்ந்து நடக்குமா?

Update: 2024-04-28 17:02 GMT

கண்ணமங்கலம் பேருராட்சியில் உள்ள பெருமாள் கோவில் பல ஆண்டுகளாக கும்பாபிஷேகம் நடத்தாமல் இருந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாலாலயம் செய்து கோவில் புனரமைப்பு பணி தொடங்கியது. ஆனால் புனரமைப்பு பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டு உள்ளது. அந்தப் பணி தொடர்ந்து நடக்குமா?

-கார்த்திக், கண்ணமங்கலம்.

மேலும் செய்திகள்