திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாடுகள் தொல்லை அதிகமாக உள்ளது. அவை ஒன்றுடன் ஒன்று சண்டையிட்டு கொள்வதால் பொதுமக்களுக்கு அச்சமாக உள்ளது. மாடுகளை பிடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.
-ராஜேஷ், திருப்பத்தூர்.