மாடுகள் தொல்லை

Update: 2026-05-24 19:17 GMT

திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாடுகள் தொல்லை அதிகமாக உள்ளது. அவை ஒன்றுடன் ஒன்று சண்டையிட்டு கொள்வதால் பொதுமக்களுக்கு அச்சமாக உள்ளது. மாடுகளை பிடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

-ராஜேஷ், திருப்பத்தூர்.

மேலும் செய்திகள்