அலுவலக வளாகம் தூய்மைப்படுத்தப்படுமா?

Update: 2024-01-21 17:36 GMT

வாலாஜாவில் உள்ள பத்திரப்பதிவு அலுவலக நுழைவு வாயிலில் அதிகமாக குப்பைகள் கிடக்கிறது. அதை யாரும் கண்டு கொள்வது இல்லை. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி கொசு தொல்லை அதிகமாக உள்ளது. அங்கு கொசு மருந்தும் தெளிப்பது இல்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பத்திரப்பதிவு அலுவலகம் வளாகம் பகுதியை தூய்மைப்படுத்த முன்வர வேண்டும்.

-குணசேகரன், வாலாஜா. 

மேலும் செய்திகள்