கடைகள் கட்டும் பணி விரைந்து முடிக்கப்படுமா?

Update: 2024-01-28 17:52 GMT

ஆற்காடு பஸ் நிலையத்தில் ஏற்கனவே இருந்த கடைகள் பழுதானதால் அதை இடித்து விட்டு புதிதாகக் கடைகள் கட்டும் பணி நடந்து வருகிறது. இந்தப் பணிகள் விரைந்து முடிக்கப்பட்டால் பயணிகளுக்கும், பொதுமக்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும். போக்குவரத்துக்கு இடையூறு இன்றி காணப்படும். எனவே கடைகள் கட்டும் பணியை விரைந்து முடிப்பார்களா?

-தனசேகர், ஆற்காடு.

மேலும் செய்திகள்