வேலூர் மாவட்டத்தில் இயங்கும் அரசு, தனியார் பஸ்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும். இதனால் திருட்டு மற்றும் குற்றச்சம்பவங்களை தடுக்கலாம்.
அரசு, தனியார் பஸ்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டள்ளது என அறிவிப்பும் செய்யப்பட வேண்டும். அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?