ஆக்கிரமிப்புகளை அகற்றுவார்களா?

Update: 2024-03-17 16:41 GMT

ஆரணி காந்தி ரோடு பிள்ளையார் கோவில் தெரு முகப்பில் டிரான்ஸ்பார்மர் உள்ளது. அந்த பகுதியில் வியாபாரிகள் சாலையை ஆக்கிரமித்து கடை நடத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே நெடுஞ்சாலை, நகராட்சி நிர்வாகம், போலீஸ் துறையினர் இணைந்து ஆக்கிரமிப்பை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராகவன், ஆரணி.

மேலும் செய்திகள்