காட்பாடியை அடுத்த சேர்க்காடு பகுதியில் புதிதாக மருத்துவமனை திறக்கப்பட்டுள்ளது. அந்த மருத்துவமனைக்கு தினமும் ஏராளமான நோயாளிகள் சிகிச்சைக்காக வருகின்றனர். அங்கு நோயாளிகளின் நலன் கருதி ஆவின் பாலகம் திறக்கப்படுமா?
-சிவலிங்கம், சமூக ஆர்வலர், விண்ணம்பள்ளி.