உத்தமபாளையம் பகுதியில் கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். மேலும் அவர்களுக்கு பல்வேறு நோய்த்தொற்றுகளும் ஏற்படுகிறது. எனவே கொசுத்தொல்லையை கட்டுப்படுத்த கொசுமருந்து தெளிக்க வேண்டும்.
உத்தமபாளையம் பகுதியில் கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். மேலும் அவர்களுக்கு பல்வேறு நோய்த்தொற்றுகளும் ஏற்படுகிறது. எனவே கொசுத்தொல்லையை கட்டுப்படுத்த கொசுமருந்து தெளிக்க வேண்டும்.