வங்கி கிளை தொடங்கப்படுமா?

Update: 2024-05-05 17:15 GMT

ராணிப்பேட்டை மாவட்டம் புதுப்பட்டு கிராமத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் வசிக்கின்றனர். இந்த கிராமத்தில் துணை சுகாதார நிலையம், அரசு பள்ளி உள்ளது. ஆனால் வங்கிகள் இல்லை. எனவே புதுப்பட்டு கிராமத்தில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி கிளையை தொடங்க சம்பந்தப்பட்ட துைறயினர் முன்வர வேண்டும்.

-கந்தவேல், புதுப்பட்டு.

மேலும் செய்திகள்