இடையூறுறாக நிறுத்தப்படும் வாகனங்கள்

Update: 2024-03-24 17:20 GMT

திருப்பத்தூரில் உள்ள கடைகளுக்கும், நிறுவனங்களுக்கும் வரும் பொதுமக்கள் தங்களது மோட்டார்சைக்கிள், கார்கள் ஆகியவற்றை சாலையோரம் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்துகிறார்கள். இதனால் பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் சிரமமாக உள்ளது. எனவே சாலையோரம் வாகனங்கள் நிறுத்தப்படுவதை தடுக்க போக்குவரத்துப் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-குமரவேல், திருப்பத்தூர்.

மேலும் செய்திகள்