நிழற்கூடத்தில் பயனற்ற பொருட்கள்

Update: 2024-02-25 17:39 GMT

திருப்பத்தூர் அருகே டி.கிருஷ்ணாபுரத்தில் பயணிகள் நிழற்கூடம உள்ளது. இதில் அந்தப் பகுதியைச் சேர்ந்த சிலர் விறகு உள்ளிட்ட பயனற்ற பொருட்களை சேகரித்து வைத்துள்ளனர். இதனால், பஸ் ஏற வரும் பயணிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே இதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-செல்வம், திருப்பத்தூர்.

மேலும் செய்திகள்