பயன்படுத்த முடியாத பயணிகள் நிழற்குடை

Update: 2024-03-31 16:39 GMT

கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே தேசிய நெடுஞ்சாலையையொட்டி பயணிகள் நிழற்குடை உள்ளது. அந்தப் பயணிகள் நிழற்குடை அருகில் தேவையற்ற கருங்கற்கள், மரக்கழிவுகள் கிடக்கின்றன. இதனால் பயணிகள் நிழற்கூடத்தை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. அதை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-டி.சீனுவாசன், கீழ்பென்னாத்தூர்

மேலும் செய்திகள்