திருப்பத்தூர் மாவட்டம் குரிசிலாப்பட்டு கிராம நிர்வாக அலுவலகம் அருகே சுகாதார வளாகம் உள்ளது. இந்தச் சுகாதார வளாகம் முறையாக பராமரிப்பு இல்லாமல் மோசமான நிலையில் உள்ளது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இந்தச் சுகாதார வளாகத்தை சீரமைப்பார்களா?
-குமார், குரிசிலாப்பட்டு.