ராணிப்பேட்டைமாவட்டம் சோளிங்கர் நகராட்சிக்கு உட்பட்ட எசையனூர் கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி, அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகின்றன. அங்கன்வாடி மையம் அருகில் உள்ள ஒரு தென்னை மரத்தின் மட்டை ஓலையில் ராட்சத குளவிக்கூடு உள்ளது. அந்த வழியாக அங்கன்வாடி மைய மாணவ-மாணவிகள் செல்ல அச்சப்படுகின்றனர். ராட்சத குளவிக்கூட்டை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன் வருவார்களா?
-பார்த்தசாரதி, சோளிங்கர்.