வாசுதேவநல்லூரில் இருந்து வெள்ளானைக்கோட்டை கிழக்கு உள்ளாட்சி சாலையில், அய்யனார் கோவில் அருகே சாலையோரம் முட்செடிகள் அடர்ந்து வளர்ந்துள்ளன. இங்கு தாருகாபுரம் பஞ்சாயத்து சார்பாக மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. ஆனால் அந்த மரக்கன்றுகளை வளரவிடாமல் முட்செடிகள் சூழ்ந்துள்ளதால் அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா?