சுத்தம் இல்லாத சுகாதார வளாகம்

Update: 2024-05-12 17:35 GMT

திருவண்ணாமலை மத்திய பஸ் நிலையத்துக்கு தினமும் காலை முதல் இரவு வரை ஏராளமான பயணிகள் வருகை தருகின்றனர். அவர்கள் பயன்பாட்டிற்காக தண்டராம்பட்டு பஸ்கள் நிற்கும் பகுதியில் இலவச சுகாதார வளாகம் உள்ளது. இந்தச் சுகாதார வளாகம் சுத்தம் இல்லாததால் பயன்படுத்த முடியாத நிலையில் காணப்படுகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- மணி, திருவண்ணாமலை.

மேலும் செய்திகள்