போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் மரங்கள்

Update: 2024-02-25 17:26 GMT

வாலாஜாபேட்டை நகர எல்லை ஆரம்பத்தில் 3 சாலைகள் சந்திக்கும் இடத்தில் மேடை உள்ளது. இந்த மேடை மீது மரங்கள் வளர்ந்து பெரிதாக உள்ளன. மரங்களால் அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுகின்றனர். அந்த மரங்களின் நிழலால் ஆக்கிரமிப்பாளர்கள் கடைகள் வைத்து தொல்லை கொடுக்கின்றனர். அந்த 3 மரங்களை வெட்டி போக்குவரத்துக்கு பாதிப்பை சரி செய்ய வேண்டும்.

-சுப்பிரமணியம், வாலாஜா.

மேலும் செய்திகள்