தோரணவாயில் அமைக்க வேண்டும்

Update: 2023-02-05 17:04 GMT

திருவண்ணாமலை மாவட்டம் கடந்த 1989-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. திருவண்ணாமலை மாவட்ட வடக்கு எல்லையில் கண்ணமங்கலம் பேரூராட்சி உள்ளது. கண்ணமங்கலம் வழியாக தூத்துக்குடி-மங்களூரு தேசிய நெடுஞ்சாலைத்துறை செல்கிறது. கண்ணமங்கலம் பேரூராட்சியில் நாகநதி ஆற்றின் வடக்குக்கரை வேலூர் மாவட்டமும், தெற்குக்கரை திருவண்ணாமலை மாவட்டமும் உள்ளது. எனவே வேலூர், திருவண்ணாமலை மாவட்ட எல்லையில் தோரணவாயில் அமைக்க வேண்டும்.

-ராஜேந்திரன், கண்ணமங்கலம்.

மேலும் செய்திகள்