நூலகத்தை நடத்த வேண்டும்

Update: 2023-02-22 16:15 GMT

காவேரிப்பாக்கத்தை அடுத்த மாகாணிப்பட்டு கிராமத்தில் அரசு கட்டிக்கொடுத்த நூலகம் உள்ளது. அதில் பல ஆண்டுகளாக பால் சொசைட்டி நடத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்து கிராம மக்கள் ஊராட்சி செயலாளரிடம் கேட்டபோது, சரியாக பதில் அளிக்கவில்லை. மாணவ-மாணவிகள் நலன் கருதி பால் சொசைட்டியை வேறு இடத்துக்கு மாற்றி விட்டு, அந்தக் கட்டிடத்தில் நூலகத்தை நடத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பொதுமக்கள், மாகாணிப்பட்டு கிராமம்.

மேலும் செய்திகள்