குரங்குகளை பிடிக்க வேண்டும்

Update: 2024-09-15 19:58 GMT

வாலாஜா பத்திரப்பதிவு அலுவலக வளாகத்தில் ஏராளமான குரங்குகள் உள்ளன. குரங்குகள் அங்குள்ள 3 குழாய்களை திறந்து தண்ணீர் குடிக்கின்றன. பொதுமக்கள் அருகில் வந்தால் கடிக்க பாய்கின்றன. மக்கள் கொண்டு வரும் பைகளை பிடுங்கி கொண்டு ஓடி விடுகின்றன. உடனடியாக வாலாஜா பத்திரப்பதிவு அலுவலக வளாகத்தில் குரங்குகளை பிடித்து காட்டில் விட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-முனுசாமி, வாலாஜா. 

மேலும் செய்திகள்