வாலாஜா பகுதியில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் கடந்த சில நாட்களாக கலந்தாய்வு கூட்டம் நடந்து வருகிறது. கலந்தாய்வு கூட்டத்தில் பங்கேற்றும் மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோருக்கு அடிப்படை வசதி எதுவும் கல்லூரி நிர்வாகம் சார்பாக செய்து தரப்படவில்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-வண்டார்குழலி, வாலாஜா.