சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டும்

Update: 2025-06-22 13:39 GMT

அணைக்கட்டு தாலுகா பொய்கை ஊராட்சிக்கு உட்பட்ட பொய்கை சுக்கன்தாங்கல் ஏரியில் ரூ.13.44 லட்சம் மதிப்பீட்டில் ஏரி புனரமைக்கப்பட்டுள்ளது. ஆனால், தற்போது ஏரி முழுவதும் நீர் நிரம்பி உள்ளதால், முறையாக புனரமைப்புப் பணியைச் செய்யாமல் ஏரியில் ஒரு புறத்தில் உள்ள சீமை கருவேல மரங்களை சரியாக அகற்றவில்லை. சீமை கருவேல மரங்களை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ச.பிரவீன், சமூக ஆர்வலர், பொய்கை. 

மேலும் செய்திகள்