சுற்றுச்சுவரை சீரமைக்க வேண்டும்

Update: 2024-01-28 18:00 GMT

ராணிப்பேட்டை மாவட்டம் பூட்டுத்தாக்கு பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி நுழைவு வாயில் முன் பகுதியில் சுற்றுச்சுவர் உள்ளது. அதில் சிறிது தூரம் செங்கற்கள் உடைந்து காணப்படுகிறது. அதன் வழியாக கால்நடைகள் பள்ளி வளாகத்துக்குள் சென்று மாணவ-மாணவிகளுக்கு இடையூறு ஏற்படுத்துகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடைந்து கிடக்கும் சுற்றுச்சுவரை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராமதாஸ், பூட்டுத்தாக்கு. 

மேலும் செய்திகள்